மாணவிகளே தன்னெழுச்சியாக கற்பித்தல் பயிற்சிபெற்று, ஆசிரியைகளுக்கு இணையாகப் பாடமெடுக்கும் திட்டம், மதுரை புதூர் லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் போல மாணவர்களே பிற மாணவர்களுக்கு பாடமெடுக்கும் முன்மாதிரி பயிற்சித் திட்டமானது தற்போது தொடங்கப்பட்டுள்ளது.இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவுக்கு இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் […]

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயர் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் சென்டாக் மூலம் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் நவம்பர் 8-ஆம் தேதி முதல் சென்டாக் […]

கொரோனா தொற்று காரணமாக என்ஜினீயரிங் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் கடந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வுகளையும் நேரடி எழுத்துத்தேர்வாக நடத்துவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதுநிலை மற்றும் முழு நேர பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் வரும் […]

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்ககள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்.27 இல் தொடங்கி நவ.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.20-ஆம் தேதி தொடங்கி அக்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது […]

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் 9 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு,தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது 1 முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன. கடந்த சில நாட்களாக நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பா் 5-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. 5 […]

தேசிய திறனாய்வுத் தேர்வின் மூலம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்தேர்விற்கு நவம்பர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2021- 2022) ,அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதம் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற […]

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகரியின் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வு […]

2021 நவம்பர் -ல் நடைபெறும் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தனித் தேர்வினை அரசுத் தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (சர்வீஸ் சென்டர்) ஆன்லைன் மூலமாக 08.11.2021 அன்று விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் […]

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள். இந்நிலையில் 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.மேலும் இந்த 2 பேரும் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த […]

புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரத்திற்கு 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது என்றும், நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய