தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தால் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது . தற்போது நடப்பு ஆண்டிற்கான தேர்வு அட்டவணையானது இந்தாண்டு ஆண்டு தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது .
கல்வி
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ல் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார் . சமீபத்தில் நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடனும் ,செயலாளர்களுடனும் அமைச்சர் காணொளி மூலம் கலந்தோசித்தது குறிப்பிடத்தக்கது . கொரோன பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன .இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான சிபிஎஸ்இ 10 […]
ஜேஇஇ(JEE),நீட்(NEET) தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இந்நிலையில் மாணவர்களுக்கு சில சலுகைளும் அறிவிக்கப்பட்டுள்ளது .இதன்படி கடந்த ஆண்டு போல் இல்லாமல் ,இந்த ஆண்டு மாணவர்களுக்கு வினாக்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . கடந்த 2020ஆம் ஆண்டில் ஜேஇஇ மெயின் தேர்விற்கு மாணவர்களுக்கு மொத்தம் கொடுக்கப்பட்ட 75 வினாக்களுக்கும் (இயற்பியல்,வேதியியல்,கணிதத்தில் தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 75) […]
தமிழகத்தில் கொரோன அச்சுறுத்தல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் சுமார் 9 மாத காலமாக மூடியிருந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன . கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் சமீபத்தில் நடைப்பெற்று வருகின்றன .இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது . […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது .2021 ஆம் ஆண்டிற்கான முழு கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை அறிவதற்கு கால அட்டவணை மிகவும் அவசியமாகிறது.TNPSC கால அட்டவணை -2021 ஐ இப்பதிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .
இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு வருகிறது .இணையதளம் மூலம் 13 -12 -2020 (ஞாயிற்றுக்கிழமை)முதல் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது .முதல் நாள் தொடக்கத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கிவரும் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன .இதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்களும் மீதமுள்ள […]
நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவருக்கு மற்றும் அத்துறையில் தன்னிகரற்ற சேவையை செய்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது .நோபல் பரிசு ஆனது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு அளிக்கப்படுகிறது ,இதில் முதலாவதாக மருத்துவத்துறையில் மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது . மருத்துவத்துறைக்கான 2020 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்: அமெரிக்க விஞ்ஞானிகள் […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2020 ல் ,தொகுதி -1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத்தேர்வு ஆனது வைரஸ் நோய் தோற்று பரவல் காரணமாகவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன .
குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 4 -ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்நிலையில் மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்க இயலாது என மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .திட்டமிட்ட படி தேர்வுகள் அக்டோபர் 4 அன்று நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று இருப்பதாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது . குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாசிரெட்டி கோவர்த்தன சாய் […]
பத்தாம் வகுப்பு – தமிழ் பாடத்திட்டத்திற்கான (புதிய பாடத்திட்டம் ) வினா விடைக் கையேடு.