அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE ஆனது,நடப்பாண்டில் பயின்றுவரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ,பொறியியல் பட்டப்படிப்புகளில் (B.E.,B.Tech) விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது . மேலும் ,மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் 12 வகுப்பு மாணவர்கள், […]
கல்வி
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகசிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால் (அதாவது பிறை முன்கூட்டியே அல்லது மறுநாள் தெரியும் நிலையில்) அன்றைய நாட்களில் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு சு .வெங்கடேசன் எம்.பி அவர்கள் […]
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான இந்திய குடிமையியல் பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தற்போது 2021 – 22 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது . மொத்த காலியிடங்கள் : 712 தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு : 21 முதல் 32 (01.08.2019) வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு […]
மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ,12 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்று கேள்வி அனைத்து தரப்பினரிடையே எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பையும் ,விளக்கத்தையும் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6 ஆம் […]
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ளது . அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது பள்ளிகளில் துவங்கியுள்ள நிலையில் ,பல மாணவர்கள் ஆறாம் வகுப்பை தமிழ் வழியில் படிக்க முன்வருகின்றனர் .தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்களை , ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் […]
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதற்கான திட்டமும் ,புதிய ஏற்பாடுகளும் நடைபெற்றது இருப்பதாக கூறப்படுகிறது . சமீபத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது . கொரோனா பரவல் காரணமாகவும் ,மேலும் ஆசிரியர் ,பெற்றோர் கருத்துக்களை கேட்டரிந்த நிலையிலும் மற்றும் பிற தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகும் […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ(M.E).,எம்.டெக்(M.Tech)., மற்றும் எம்.ஆர்க்(M.Arch).,உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட்(GATE) என்ற நுழைவுத் தேர்வானது நடத்தப்படுகிறது. 2020 -2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கேட் நுழைவுத் தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் 5, 6, 7, 12, 13, 14 ஆகிய தேதிகளில் 27 பாடப் பிரிவுகளில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வு கணினி மூலம் நடைபெற்றது […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது . ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மொத்தம் 66 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்த தேர்வு முடிவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது .இதில் ஒரு பதவிக்கு 50 பேர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .துணை ஆட்சியர் ,துணை கண்காணிப்பாளர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ,ஊரக வளர்ச்சி துறையின் […]
தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .மத்திய அமைச்சகம் நடப்பாண்டு முதல் நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்தப்போவதாக ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது . மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ,இணையவழி நீட் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களை கருத்தில்கொண்டும் ,நீட் தேர்வு ஆனது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது . மத்திய […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளான பி.எஸ்சி நர்சிங் ,பி.பார்ம் ,பிபிடி,பிஏஎஸ்எல்பி போன்ற துணை மருத்துவம் சார்ந்த 17 படிப்புகளுக்கு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது . நடப்பாண்டில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ,இணையவழியே சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர் .விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ,மொத்தம் 37,344 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியல் ஆனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது […]