NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 இடங்களில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வானது வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்விற்கு நாடு முழுவதும் சுமார் 1304 பங்கேற்க உள்ளனர். தற்போது,இந்திய முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் NIFT பேராசிரியர் பணிக்கான […]

முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதைப்போன்று, இணைப்பு கல்லூரிகளுக்கும் இதே தேதியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளநிலை என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி வருகிற 26 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்று காரணமாக […]

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மையங்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலைமையானது ஏற்படுகிறது.இதன் மூலம் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது.இந்த தேர்வு […]

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ,கல்வி ‘டிவி’யில், பாட வகுப்புகளை அதிகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.பின்னர் பத்து மாதங்கள் கழித்து கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது.இதனைத் தொடர்ந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன.இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 12 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.மேலும் மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் […]

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடப்பட்டன. தமிழக […]

கொரோனா தொற்றின் காரணமாக கலோரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல கல்லூரி நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. இதைப்போன்று சென்னை பல்கலைக் கழகத்தின் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், நடப்பாண்டு பிப்ரவரி மாதமும் தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு […]

கலை ,அறிவியல் மற்றும் அனைத்து உயர்க்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் நுழைவுத்தேர்வு இந்தாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் மற்றும் அனைத்து உயிர் கல்வி படிப்புகளுக்கும் […]

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ,பின்னர் படிப்படியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைப்பெற்று வந்தது. தற்போது,அனைத்து பள்ளிகளும் மார்ச் மாதத்துடன் மூடப்படுவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் எனவும் ,ஏப்ரல் 1 முதல் வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார் . கொரோனா பரவல் ஆனது […]

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி நடைபெற இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது .இதனிடையில் அனைத்து பாடங்களையும் விரைவில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே பிளஸ் 2 பொதுத் தேர்வும் தொடங்கிவிடுகிறது. […]

கொரோனா தொற்றின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன .பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ,பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 8ம் தேதி முதல் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய