நாட்டா (NATA) நுழைவுத் தேர்வானது, பி.ஆர்க் (B.Arch) எனப்படும் இளநிலை கட்டிடவியல் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக (தேசிய கட்டிடவியல் திறனறித் தேர்வு) நடத்தப்படும் தேர்வாகும். நாட்டா (NATA) நுழைவுத் தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.2019 ஆம் ஆண்டு முதல் நாட்டா (NATA) நுழைவுத் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டு,ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு மூலம் பி.ஆர்க். (5 ஆண்டு) […]
கல்வி
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற செய்முறைத் தேர்வில் பங்கு பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு வரும் ஜூன் 11ஆம் தேதிக்குள் நடத்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.மேலும்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே – ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றானது உலகையே அச்சுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.இதில்,கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற செய்முறைத் […]
ஏப்ரல் 12-ம் தேதி முதல் அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வானது தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்தேர்வானது நடைபெறவில்லை. இந்நிலையில் ,நடப்பாண்டிற்கான அரசு கணினி சான்றிதழ் தேர்வானது நடத்தப்பட உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இத்தேர்விற்கு வரும் ஏப்ரல் 12 முதல் […]
2022 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ளது. Rashtriya Indian Military College, Dehradun, January 2022 வயது வரம்பு : குறைந்தபட்சம் 11 1/2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை( 01.07.2021 ஆம் தேதியின்படி) இருக்க வேண்டும். கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது,மேலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. நடப்பாண்டு தொடக்கத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது.இதனால் வழக்கம் போல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பின்னர்,மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் […]
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது.இதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதில், 9 முதல் 11 வகுப்பு மாணர்வர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக 9 முதல் 11 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவரக்ளுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று […]
இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.இந்தியாவில் பல மாநிலங்களில் கதொற்றானது அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு எழுதும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.மேலும் […]
ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வானது நடத்தப்பட உள்ளது.மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா மேலாண்மை இயக்குனர் வெ .இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து குடிமைப்ப பணி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற,அனைத்து தேர்வர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாதிரி […]
தமிழ்நாடு தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த சார்நிலைப் பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்விற்கு 04.04.2021 வரை மட்டுமே இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வானது 06.06.2021 அன்று நடைபெற உள்ளது.மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். Combined-subordinates-services-exam-notification
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த பிறகு,அவர்களின் விடுமுறை நாட்களில் இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை கட்டாயம் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துத்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது வருகிற […]