தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான துறைத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி.,வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, ஜூன் 22 முதல் 30 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் மே 28க்குள், ஆன்லைன் வழியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வுகள் காலை […]
கல்வி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத் தேர்வுகள் 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. துறைத் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ,வேறு வழி முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை நிரந்தர பதிவில் பதிய வேண்டும் மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணைப் பதிய வேண்டும். மேலும் விவரங்களுக்கு..TNPSC துறைத் தேர்வுகள் -மே 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிதீவிரமடைந்து வருகிறது.இதன் காரணமாக நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, முழு முடக்கம் போன்ற விதிமுறைகள் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா எதிரொலி காரணமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த […]
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இதனால் பல்வேறு துறைகளில் நடைபெற இருந்த பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும்,ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் மே மாதம் 21ம் தேதி நடைபெற இருந்த இறுதித்தேர்வு மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து பள்ளிகளும் மற்றும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டும் ,ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன .இதில் குறிப்பாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23-ந்தேதி யுடன் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடந்து முடிந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம். பொதுதேர்வுக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது . […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 5 ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 25ம் தேதி முதல் மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வகையில் மாநில அரசு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் இடத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் மருத்துவ ஒதுக்கீட்டில் சேர […]
இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் ஒளிபரப்பப்படுகின்றன. இந்திய முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, நடப்பாண்டு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது .ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்றது.இதில் மாணவர்கள் குறைந்த நாட்களே பள்ளிக்கு வந்தனர். எனவே மாணவர்கள் அடுத்த […]
டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் விடைத்தாள் நகலை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திடவும், பணி நியமனம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக தேர்வாணையம் புதிய இணையதள முறை ஒன்றை உருவாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டஅறிக்கையில்,தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள் […]
அண்ணா பல்கலைக் கழகம் நடப்பாண்டிற்கான ஏப்ரல் ,மே மாத பருவத் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் தேர்வர்கள் புத்தகம் மற்றும் இணையத்தை பயன்படுத்தி விடையளிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி,அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் ,மே மாத பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,மேலும் தேர்வுகள் புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வகையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,கேட்கப்படும் கேள்விகள் நேரடியாக புத்தகத்தில் இருக்காது […]
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பல பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு,ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில்,வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு (மெயின் தேர்வு) ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது. கொரோனா அதிவேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,திருத்தப்பட்ட […]