மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.டிசம்பர் 2020 -21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். NCERT ஒப்புதல் பெற்றபின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NTSE-(X-STD) – (DEC-2020-21)-Results
கல்வி
அரசுத் தேர்வுகள் இயக்கம்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் இயக்கம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப்-ல், மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு (Group) ஒன்றை […]
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான மறுதேர்வு நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக செய்து வருகிறது. மறு தேர்வானது அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வானது நத்தப்பட்டது.சின்ஹா தேர்வில் 4.25 லட்சம் மாணவர்கள் பங்குப்பெற்று தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களில் 2.3 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன.இதில் 1.1 […]
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட வருகிறது.இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து வருகிறது.மேலும் கொரோனவால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் […]
2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளில், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08.05.2021 அன்று TNPSC தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கொரோனா பெரும் தொற்று காரணத்தால் இந்த பட்டியலில் இடம்பெறாத 14 தேர்வுகளின் முடிவுகள் 08.06.2021 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியிடப்படாத தேர்வுகளின் முடிவுகள் அடுத்த மாதம் […]
2021- 22 ஆம் கல்வி ஆண்டின் பிஎச்.டி (ph.d)ஆராய்ச்சி படிப்புக்காண மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் காலியாக உள்ள மொத்தம் 110 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டை சட்ட பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 750 ரூபாயும், மற்றவர்கள் 1,250 ரூபாயும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக வரும் மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுக்கு 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்திருந்தனர்.கொரோனா விதிமுறைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் 856 […]
விஐடி(VIT) பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் இம்மாதம் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. மத்திய அரசின் அந்தஸ்து பெற்ற, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான,வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலுார் ‘இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற வி.ஐ.டி., நிறுவனம், […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு துறைக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது நடைபெற இருக்கிற ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஜேஇஇ மெயின் தேர்வானது, பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாகும்.இந்தத் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடப்பாண்டில் பிப்ரவரி மாதமும் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.அவை கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகியவையாகும். இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடத்தவேண்டிய பருவத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்பக் […]