கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது […]

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு தொடங்கப்படும் என்றும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவச பட்டயக் கணக்காளா் பயிற்சி (சிஏ) இணையவழியில் இன்று தொடங்கவுள்ளது. தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தலைவா் கே.ஜலபதி வெளியிட்ட அறிவிப்பில்.. சிஏ தோ்வுக்கு தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டில் நவம்பரில் நடத்தப்படவுள்ள சிஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று புதன்கிழமை (ஜூன் 9) தொடங்கி அக்.10-ஆம் தேதி வரை நடைபெறும் […]

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டும் ,மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது.இந்நிலையில் சமீபத்தில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தாத பள்ளிகளில் ஆன்லைனிலேயே தேர்வை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது .மேலும்,தேர்வை நடத்தி அதற்கான மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய […]

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியிடப்படுகிறது.மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63 சதவீதமாகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வில் […]

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெரும் வகையில் “சிறப்பு சலுகை” தமிழக அரசால் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில்,பார்வை 1 ல் 2011 , 2012 , 2013 , 2014 , 2015 மற்றும் 2016 – ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு […]

தமிழ் மொழியில் பொறியியல் பாடங்களை வரும் கல்வியாண்டு முதல் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.மேலும் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. […]

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள்,தயார் செய்யப்பட்டு அவை முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித் துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது.இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருவதால், மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து தேர்வு நடத்துவது என்பது கடினமான காரியம் என்பதால், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா […]

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள், இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலம் தேர்வானது நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.இவர்களில் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியானது.மேலும் ஏராளமான மாணவர்களுக்கு பல்வேறு குளறுபடிகள் காரணமாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் , […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய