தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நடைப்பெற்று வருவதாக எழுந்த தகவலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் […]
கல்வி
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்தும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் பிளஸ் 2 […]
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து மற்றும் மாநிலங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், பிளஸ் 2 மாநில பொதுத்தேர்வை ரத்து […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும் ,ரத்துசெய்யப்பட்டும் உள்ளன.இந்நிலையில் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சி மூலம் எந்தெந்த நேரத்தில்,எந்தெந்த பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று மாணவர்கள் தெரிந்துகொள்ள கால அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அறிய https://www.kalvitholaikaatchi.com/ என்ற இணையதளத்தை அணுகவும்..
சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை […]
பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மற்றும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி பலரும் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு நெறிமுறைகள் : பள்ளி […]
பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் இணையவழி மூலம் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தோ்வு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தோ்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் இன்று (திங்கள்கிழமையுடன்) நிறைவு பெறவுள்ளது. இந்தநிலையில், […]
கல்வி தொலைக்காட்சி மூலம் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ ,மாணவிகளுக்கு புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி மூலம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும் , தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று ஏற்ற இறக்கமாகவே உள்ளது. எனவே, கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான […]
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் முதல், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பி.எஸ்.சி. துணை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி (ஜூலை) வகுப்புகள் தொடங்க உள்ளன. எம்.பி.பி.எஸ். 2.ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக செலுத்திக்கொள்ள […]
டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையின்படி , ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியானது ஜூன் 21 […]