பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றுமொரு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிகல்வித் துறை அறிவித்தது. தற்போது சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான […]

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இளங்கலை இறுதி […]

JEE முதன்மைத் தேர்வானது அக்டோபர் 3 – ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜேஇஇ முதன்மை தேர்வு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட அறிக்கையில், இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ( ஐஐடி ) சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு அக்டோபர் 3 – ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். ஜேஇஇ முதன்மை […]

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் (திங்கள்கிழமை – ஜூலை 26) விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநா் அறிவித்துள்ளாா். தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான (2021-22) விண்ணப்பங்களை இணையதள முகவரிகளில் இன்று முதல் பதிவு செய்யலாம் என கல்வி இயக்குநா் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க […]

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் (திங்கள்கிழமை – ஜூலை 26) தொடங்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.மேலும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, செப்டம்பா்14-ஆம் தேதி முதல் அக்டோபா் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று முதல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யலாம் […]

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தன. சிஐஎஸ்சிஇ கவுன்சில் ஆனது கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.இதனடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஐசிஎஸ்இ […]

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19.7.21 அன்று வெளியிடப்பட்டது. மதிப்பெண் வெளியீட்டில் திருப்தியில்லாத மாணவர்களுக்கும்,பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 […]

தமிழகம் முழுவதும் தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க அரசு அறிவித்துள்ளது.அனால் இதற்கு முன்னதாகவே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டும் ,மேலும் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்படும் உள்ளது.இதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர். […]

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலானது கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (இன்று) முதல் இணையத்தின் வாயிலாக […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி. வினா – விடைத்தாள் அறிக்கையில், தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநில தொழில்நெறி மையத்தில் இணையவழிப் பயிற்சி அளிக்கிறது. இந்த […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய