தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஜூன் மாதப் பருவத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமானது 2002 ஆம் ஆண்டு ‘எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் கல்வி’ என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகள், ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. அதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் […]

கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அதில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.இதில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31-ந்தேதி (இன்று) காலை 11 […]

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு 2020-21 கல்வியாண்டிற்க்கான தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பது. இதனையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12 ஆம் வகுப்பு […]

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு மொத்தம் 5 தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதன் காரணமாக பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு கடந்த ஜூலை 19 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.வெளியிடப்பட்ட […]

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கைப் பணிகளை அரசு அறிவித்துள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி மாணவர சேர்க்கை பணிகளை […]

கொரோனா பெருந்தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்தது. மேலும் மாணவர்கள் நலனையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று […]

இந்திய மருத்துவ படிப்பில் வரும் 2020 -21 கல்வி ஆண்டில் (நடப்பு கல்வியாண்டிலேயே) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அகில இந்திய கோட்டாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் […]

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (ஜே.என்.யு.இ) செப்டம்பர் 20 முதல் 23 வரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி […]

தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 2021-22 புதிய கல்வியாண்டு தற்போது தொடங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி […]

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளில் 25,611 பேர் விண்ணப்பித்தனர்.நேற்று இரண்டாம் நாள் வரை 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்தனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது . இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய