இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் , விபா நிறுவனம் , என்.சி.இ.ஆர் , டி { NCERT , GOVT.OF INDIA ) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. மேலும் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதோடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் […]
கல்வி
பிடெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல் படிப்பையும் படிக்க அனுமதி வழங்கலாம் என்று ஏஐசிடிஇ, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பிடெக் படிப்பை எடுத்துப் படிக்கும் மாணவர்களை, லேட்டரல் என்ட்ரிஅடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான செய்முறையையும் படிக்க உரிய அனுமதி வழங்கப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது ஏஐசிடிஇ-யின் நிர்வாகக் குழுவின் 144-வது ஆலோசனைக் குழு ஜூலை 13-ம் தேதி […]
ஆண்டுதோறும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கமாகும்.அனால் கடந்த ஆண்டும் மற்றும் நடப்பாண்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வகுப்புகளை நடத்த முடியவில்லை. 2021- 22 கல்வியாண்டிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாமல் 3 மாதங்கள் கடந்து விட்டன. மாணவர்களுக்கு அதற்கான பாடங்களை நடத்த முடியாததால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு […]
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்க்காக பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் இதற்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் முன்னதாக கூறியிருந்தது. […]
கல்லூரி மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி என்று இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (AICTU) அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கல்லூரிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தற்போது வெளியிட்டுள்ளது. 2021- 22ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தவிர்த்த பிற மாணவர்களுக்கு வகுப்புகள் […]
மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து , ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் […]
கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. பள்ளிக்கு 16 மாதங்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். மேலும் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கையை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லூரிகளில் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் அக்டோபா் 20-ஆம் […]
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டிலும் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையையும், நேரடி வகுப்பறையில் உள்ள இடைவெளியையும் கருத்தில் கொண்டு, முழு கல்வியாண்டுக்கு வடிவமைக்கப்பட்ட அனைத்து பாடப்பகுதிகளையும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாது. இந்நிலையில் மாநில […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளுக்கு, தேர்வர்கள் அவர்களுடைய துறைத் தேர்வுகளுக்கான ஒரு முறைப் பதிவின் வழியாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.