சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், செப்.15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா். தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்டத்தின் கிண்டி தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி மகளிா், திருவான்மியூா், வடசென்னை, ஆா்.கே.நகா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் […]
கல்வி
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற முதுநிலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை பல்கலைக்கழகத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கலோரிகள் மூடப்பட்டு ,மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த ஆன்லைன் தேர்வுகளில் பல […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது . இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பதற்க்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் : *பள்ளிகளில் 9 […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறினார். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் பொன்முடி, […]
தமிழ் வழியில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2021 – 2022ம் ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.இதில் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பி.காம் பட்டயப்படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை ,மயிலாடுதுறை, […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 18,352 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர்.இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,05,647-ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்கான ரேண்டம் எண் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அவற்றில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக இதுவரை 1,74,171 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், இவர்களில் 1,38,533 பேர் சான்றிதழ்களை […]
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு தற்போது அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதி இருந்த நிலையில் கடந்த […]
நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக்க வேண்டுமெனில், அதை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். புதிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கொள்கையைக் கல்விக்கென உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் இது ஒவ்வொரு கிராமத்திலும் சாத்தியமாக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின்படி, ஆராய்ச்சி மற்றும் […]
ஜேஇஇ முதல்நிலை 4-ம் கட்ட தேர்வுகள் கணினிவழியில் ஆகஸ்ட் 26, 27, 31, செப்டம்பர் 1, 2-ல் நடக்க உள்ளன.இந்நிலையில், ஹால் டிக்கெட்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். மேலும் இந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 […]