நாடு முழுவதும் 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு..

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ,இதற்கு இணையாக தற்போது கருப்பு பூஞ்சை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கருப்பு பூஞ்சை நோயையை தொற்று நோயாக அறிவித்து மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.இந்த கரும்பூஞ்சை நோயானது நீரிழிவு நோயாளிகளை அதிகம் குறிவைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்.பின்னர் அவர் கூறுகையில் ..

நாடு முழுவதும் இதுவரை 18 மாநிலங்களில் 5424 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் இவர்களில் 4556 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், 55 சதவீத நோயாளிகளுக்கு நீரிழிவு பாதிப்பும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Next Post

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 2,22,315 பேருக்கு தொற்று..

Mon May 24 , 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் , உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.நாடு முழுவதும் இதுவரை 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]
india-fights-against-corona
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய