தமிழகத்தில் நுழைவுத் தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை : பள்ளி கல்வித் துறை ..

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதற்கான திட்டமும் ,புதிய ஏற்பாடுகளும் நடைபெற்றது இருப்பதாக கூறப்படுகிறது .

சமீபத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது . கொரோனா பரவல் காரணமாகவும் ,மேலும் ஆசிரியர் ,பெற்றோர் கருத்துக்களை கேட்டரிந்த நிலையிலும் மற்றும் பிற தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது .

இதன்படி ,தேர்வின்றி தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்த திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது .

Next Post

டீப் நோஸ்டால்ஜியா(Deep Nostalgia) நுண்ணறிவு செயலி...

Tue Mar 2 , 2021
டீப் நோஸ்டால்ஜியா(Deep Nostalgia) செயலியானது வரலாற்று புகைப்படங்கள் மற்றும் பழைய புகைப்படங்களின் முகங்களுக்கு உயிரூட்டவும் ,உயர்தர வீடியோ காட்சி அமைப்புகளை உருவாக்கவும் பயன்படுகிறது .மேலும் இதில் கேளிக்கை விளம்பரங்களை (memes) உருவாக்கும் வசதியும் உள்ளது . மைஹெரிட்டேஜ் நிறுவனமானது பழைய புகைப்படங்களை மறுசீரமைக்கும் ‘டி-ஐடி’ அனிமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமை செய்வதற்கான தொழில்நுட்ப உரிமத்தை பெற்றுள்ளது . டீப் நோஸ்டால்ஜியா (Deep Nostalgia) நுண்ணறிவு செயலி மூலம் ஒரு புகைப்படத்தை […]
Deep-nostalgia-app
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய