டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு ..

தரமணியில் உள்ள அரசு டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ள தரமணியில் ‘டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற, நெசவு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரமணியில் உள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை அணுகியும், இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் கல்வி கட்டணமாக 2000 மற்றும் மாணவர்களுக்கான அரசு உதவித் தொகையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

2022 முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தோ்வு..

Wed Jul 7 , 2021
நாடு முழுவதும் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொதுத் தகுதித் தோ்வு நடத்தப்படும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பாண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தோ்வு நடக்கவிருந்த நிலையில்,தற்போது தகுதித் தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். பொதுத் தகுதித் தேர்வானது ,மத்திய அரசுப் பணிக்கு இளைஞா்களைத் தோ்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்காகவும்,மேலும் பணியாளா் மற்றும் பயிற்சித் […]
central-government-services
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய