![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/06/admission-for-polytechnic-based-on-9th-marks.jpg)
கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு 2021 – 2022 கல்வி ஆண்டின் முதலாமாண்டு தொழில்நுட்பத்துறையில் மாணவர் சேர்க்கையானது, 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9-ம் வகுப்பு மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.