பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ..

கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு 2021 – 2022 கல்வி ஆண்டின் முதலாமாண்டு தொழில்நுட்பத்துறையில் மாணவர் சேர்க்கையானது, 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

9-ம் வகுப்பு மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Post

கொரோனா தடுப்பூசி போடும் முன் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள்..

Wed Jun 30 , 2021
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ தெளிவாக விளக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி போடுவோருக்கும் சில வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், […]
corona-vaccine-for-pregnency-ladies
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய