தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.முழு ஊரடங்கானது வரும் மே 31 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,நோய்த் தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க மற்றும் பொது மக்களின் நலன் கருதி,மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

