தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்..

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.முழு ஊரடங்கானது வரும் மே 31 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,நோய்த் தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க மற்றும் பொது மக்களின் நலன் கருதி,மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Post

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு

Sat May 29 , 2021
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெரும் வகையில் “சிறப்பு சலுகை” தமிழக அரசால் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில்,பார்வை 1 ல் 2011 , 2012 , 2013 , 2014 , 2015 மற்றும் 2016 – ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு […]
Employement-office-notification-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய