கேனான் நிறுவனத்தின் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ..

கேனான் நிறுவனமானது ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கேனான் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனுக்காக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா ஒன்று புதிதாக அறிமுகமாகியுள்ளது.

ஊழியர்கள் அலுவலகத்துக்குள் நுழையும்போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே இது உள்ளே நுழைய அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் பணி நேரத்தில் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய விரும்பும் நோக்கில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக கேனான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘கேனான்’ நிறுவனம் சிரிப்பை ஸ்கேன் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், இவை முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தைவிட மிகக் குறைவான ஆபத்தையேக் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Post

கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமா ? - நிபுணர்கள் விளக்கம் ..

Fri Jun 18 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தைகளிடம் செரோ ஆய்வை எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வானது 5 மாநிலங்களில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டுள்ளது. 2 முதல் […]
corona-3-wave-affected-child
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய