தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.முழு ஊரடங்கானது வரும் மே 31 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,நோய்த் தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க மற்றும் பொது மக்களின் நலன் கருதி,மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Post
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு
Sat May 29 , 2021
You May Like
-
3 years ago
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..
-
3 years ago
மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..