சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் ,கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
சென்னை உயர்நீதிமன்றம்
மொத்த காலியிடங்கள் : 79
காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் :
1.Personal Assistant to the Honble judges – 66
மாத சம்பளம் : ரூ .56,100 – 1,77,500 + சிறப்பு சம்பளம்
2.Personal Assistant (to the registrars)-08
மாத சம்பளம் : ரூ .36,400 – 1,15,700
3.Personal clerk(to the Deputy Registrars)-03
மாத சம்பளம் : ரூ .20,600-65500
வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் (01.07.2020).
தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கலை ,அறிவியல் ,பொறியியல் ,மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை : https://www.mhc.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .மேலும் விவரங்களை அறிய https://www.mhc.tn.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று முழு விவரங்களை பெற்று கொள்ளலாம் .
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .1000.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :03.02.2021